கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Krishnagiri Memes™


கெலவரப்பள்ளி அணை, ஓசூர்


ஓசூர்: மழையால், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது...!


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 4 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


நேற்று முன்தினம் அணையில், 36.08 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 165 கன அடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் நேற்று, மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 510 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து, 240 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 37.06 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி,


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பெனுகொண்டாபுரத்தில், 43.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், தேன்கனிக்கோட்டை, 19, போச்சம்பள்ளி, 10.3, தளி, 10, கிருஷ்ணகிரி, 2.2, ஊத்தங்கரை, 1 மி.மீ., என மாவட்டத்தில் சராசரியாக, 7.3 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.


For more News & Instant Updates in & around Hosur, 



Krishnagiri Memes™ Social Media Holdings SP.


Follow us on various Social Media Platforms..!


FACEBOOK

YOUTUBE

INSTAGRAM

TWITTER

HELO APP


Read Our other Articles:-


பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: அரசுக்கு மா விவசாயிகள் கோரிக்கை


62 ஆண்டுகளாக தூர்வாராத கே.ஆர்.பி., அணை..! வண்டல் நிறைந்து நீரை தேக்க முடியாத அவலம்..!


தப்பியது கிருஷ்ணகிரி : பச்சை மண்டலமாகவே நீடிக்கும் ஆச்சர்யம்!


மத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி: 3 பேர் படுகாயம்


கிருஷ்ணகிரியில் கொரோனா ஊரடங்கால் முடங்கிய கிரானைட் தொழில்..!ரூ3 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு: 50 ஆயிரம் தொழிலாளர்கள் பரிதவிப்பு..!


சூளகிரி அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் குட்டை தூர்வாரும் பணி



Report Page