👆🏽👇🏼

👆🏽👇🏼


*சாத்தான் குளம் காவலர்களாகிய தவறிழைத்த கயவர்களே*

*நெல்லை* 

*தூத்துகுடி* *நாகர்கோவில்* 

*மாவட்ட* 

*கிறிஸ்தவ பகைஞரே* 

*Friends of Police* *என்ற பசுத் தோல் போர்த்து உலாவி வரும் ஓனாய்களாகிய காவி🚩 கயவர்களே*


*இச் செய்தி உங்களுக்குத் தான்...???*


👆🏽


*இயேசு☦️ எங்கடா இருக்கார்..??* 

*எப்படா வருவார்..??* 

*இப்ப இங்க வரச் சொல்லுடா அவர...??* 

என... 

கிறிஸ்தவ✝️ நற்செய்தி📖📚 கைபிரதிகளை கொடுக்க போன இறை ஊழியரை 

9 அப்பாவி 

கிறிஸ்தவ ஊழியர்களை தரதரவென 

தெருவில் இழுத்துச் சென்று சிறையிலடைத்து லத்தியால் மனிதாபிமானமற்ற முறையில் ஒரு கொலை குற்றவாளி சாராயம் காய்ச்சுகிறவன் கஞ்சா கடத்துபவன் பாலியல் பலாத்காரம் செய்தவன் 

சமூக விரோதி போல கொடூரமாக அடித்து எலும்புகளை உடைத்து 

நையப் படைத்து 

ஒரு வாரம் சிறையலடைத்து அவமானபடுத்தி மிரட்டி

அவர்கள் அடைந்த கொடிய காயங்களுக்காக மருத்துவமனையில் சென்று 

சிகிச்சை பெற்று உயிர் பிழைக்கும் வகையில்

ஈவு இரக்கமின்றி

கொடுமைக்குள்ளாக்கிய 

அடித்து நொறுக்கிய

*சாத்தான் குளமான*

*சாத்தானுடைய கூடாரத்திலுள்ள* காவல்துறையே...!! உனக்கு 

ஐயோ...???

 

உன் பேரு 

இப்ப பஞ்சராகி உலகமெல்லாம் நாறிருச்சே...??? கேவலபட்டு போனாயே...???


*என் தேவன் பட்சிக்கிறவனிடமிருந்து பட்சணமும்* *பலவானிடத்திலிருந்து மதுரமும் பாறையிலிருந்து தண்ணீரும்* *தண்ணீரிலிருந்து திராட்சைரசமும்* *வரப்பண்ணுகிற* 

*சர்வ வல்மையுள்ள தேவன்*


நீ 

நினைப்பது போல்

*பேசாத கல்லோ மண்ணோ மரமோ அல்ல*???

 

*கண்ணிருந்தும் காணாத* 

*காதிருந்தும் கேளாத வாயிருந்தும் பேசாத காலிருந்தும் நடவாத* 

*ஜடமல்ல...!!!* 

*உயிரற்ற* 

*பிண்டமல்ல...!!!* *சகலத்தையும் காண்கிற கண்களையுடையவர் அவர்*

புரிந்து கொள்🤔


*திக்கற்றவனுக்கு அனாதைக்கு* *ஆதரவற்றவனுக்கு நீதிமானுக்கு* 

*ஏழைக்கு* 

*தாய் தகப்பனற்றவனுக்குவிதவைக்கு கைம்பெண்ணுக்கு பரதேசிக்கு*

*பலவீனனுக்கு உத்தமனுக்கு*

*இறைவன்* 

*துணை* 

*பக்க பலன்*

என  

என் 

*பரிசுத்த வேதாகமம்*📖 அவரைப் பற்றி

பறை சாற்றுகிறது

 

*ஒடுக்கப்பட்ட*

*நிராதரவற்ற*

*அவர்கள் நீதியை அவர் விசாரித்து தகுந்த பதிலடி தருவார்* 

*அவர் சர்வ லோக நியாயாதிபதி* *துன்மார்கனை* 

*சும்மா விடவே மாட்டார்*

*மங்கி எரிகிற திரியை அணைக்காதவர்* 

*நெரிந்த நாணலையும் முறிக்காதவர் அவர்*


கட்டாயம்

நீதி விசாரிப்பார் 

ஒருவனையும்

தப்ப விடார்

நீதிமானுடைய *இரத்தப்பழிக்கு*

தவறாமல் 

பழி வாங்குவார் 

என 

அது 

உன்னை

எச்சரிக்கிறது...!!!☠️💀

 

தற்காலிக வேலை 

இடை நீக்கம்

suspension சிறைதண்டனை கொலை வழக்கு விசாரணை 

வேலை இழப்பு

வருமானம் 

சம்பளம் 

கிம்பளம் 

எல்லாம் போசாசே...??? 

உன் குடும்பம் 

இனி ரோட்டில 

தலை நிமிர்ந்து 

நடக்க முடியுமா..??

உன் மனைவி பிள்ளைகளுக்கு எவ்வளவு அவமானம் ???அதாவது 

நாளை  

நீ தெருவில் பயமின்றி

நடந்து வர முடியுமா...?? 

சங்கு தான்...?

உனக்கு 

ஐயோ..!!??!


*நானே வழி சத்தியம் ஜீவனுமாயிருக்கிறேன்* 

என 

*உலக இரட்சகர் இயேசு* 

சொன்னார் 


அவருக்கு 

*சத்தியம்னு* 

ஒரு பேரு இருக்கு...!!!

மறவாதே

*சத்தியமேவ ஜெயதே* 

சத்தியம் ஜெயிச்சிருச்சுடா...!!!

 

உன் சகாக்கள்

காவல் துறை ஆட்கள் சாட்சிகள் 

ஒப்புதல்

வாக்குமுலம்

மூலம்

உன் கண்ல 

உன் விரலயே விட்டு ஆட்டிட்டாரே...??? *பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலே சாவான்*

 

கோலியாத்தின் பட்டயத்தாலேயே 

அவன் தலை அறுபட்டு 

போனது போல...

உன் பட்டயம் 

உனக்கு எதிராகவே திரும்பி 

*சாட்சி* சொல்லி 

உன் 

கதையை 

சோலிய

முடிச்சிருச்சே...???


*வளர்த்த கடாவே மார்ல பாஞ்சிருச்சே...???*

*அது* 

*தேவனது* 

*நியாய தீர்ப்பு...!!!*


எங்கடா இருக்காரு????? 

எப்ப வருவாருன்னு...???

பயில்வான்

*கோலியாத்* 

மாதிரி 

40 நாள் இரவும் பகலும் சவால் விட்டயே...??? கொக்கரிச்சயே *நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு* 

*உன் நம்பிக்கை* 

*வீண் போகாது* என்பதற்கேற்ப.... 

தலை கால் தெரியாம ஆடிய உன் 

அதிகார பசிக்கு ஆட்டத்திற்கு

க்கு *முடிவு* 

வந்திருச்சி


யாரோட மோதுற...???  சிலுவையில *முடிந்ததுன்னு* முழங்கியவர் 

முற்றுப் புள்ளி வைத்து விட்டார்


நீ எப்ப வருவேன்னு...???

யாரை கேள்வி கேட்கிற...???

*அவர்* 

*மகா ராஜன்டா* 

*உன் நாசிக் காத்தை தன் உள்ளங் கைல வைச்சிருக்கிற*

*ராஜா* 

*வந்துட்டார்ரா...!!!*

*தேவன் எழுந்தருளினார் சத்துருக்கள் சிதறுண்டு போவார்கள்னு எழுதியிருக்கு*


ஆமாம்... 

நீ இப்ப 

எங்க போய் ஓடி ஒளிஞ்சிருக்க...???

தலைமறைவாயி பதுங்கியிருக்க...???

நெஞ்சில் தைரியமிருந்த *கொம்பா* 

வெளியே வாடா


*இந்த கல் மேல மோதுனா நொறுங்கி போவ* 

*அது உன் மேல மோதினா நசுங்கி போவன்னு* 

அவரே தன்னை குறித்து சொல்லியிருக்கிறார்


*முள்ளிலே உதைக்கிற* நிராதரவற்ற 

அப்பாவி

கிறிஸ்தவர்களை துன்பபடுத்துகிற

சவால் விடும் சாத்தான் குளம் காவல்துறையே...


பாவிகளே 

சபையை உபத்ரவிக்கிற

அடித்து 

நொறுக்குகிற

கொலைகார பவுலே.... 

*அது உனக்கு* 

*ரொம்ப* 

*கடினம்* 

*கால் பஞ்சராயிரும் ஜாக்கிரதை*💀☠️


ஒன்றை ஞாபகம் 

வைத்துக் கொள்🤔

கிறிஸ்தவன் 

*பிள்ளப் பூச்சி* 

அடிச்சா 

*பதவி +அதிகாரம்* இருக்கு

தட்டி கேட்க 

எவனும் 

வர மாட்டான்னு 

தப்பு கணக்கு போட்டுட்ட...!!! 🙄


இப்ப 

முழு உலகமே உனக்கெதிரா கொந்தளிக்குது பாத்தயா...?? 

ப்யூஸ புடுங்கிட்டாரில்லயா..?


கிறிஸ்தவன்✝️ 

செத்த பாம்பு (பாவத்துக்கு அநீதிக்கு)

தான்...!!! 


அதனால 

கடிக்க மாட்டான் 

திருப்பி அடிக்க மாட்டான்னு

துணிஞ்சு அடிக்கிற..???


*உன்னை தொடுகிறவன் என் கண்ணின் மணியைத் தொடுகிறான்னு* அவன் 

வழிபடுகிற ஜீவனுள்ள தேவன் சொல்றாரு...!!!


*பழி வாங்குதல் எனக்குரியது* 

*நானே பதில் செய்வேன்னு* *வாக்குத் தந்தவர்* 

*வாக்கு மாறாதவர்*


*அவர் கண்மணியை தொடாதே*...??? 

*உன் அழிவு* 

*நிச்சயம்...??*


*நீ அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ன்னு* சொன்னவர் 

உன்னை

வச்சு நல்லா

செஞ்சுட்டார்...!!!


இனி மேலாவது எங்கடா 

உன் இயேசு..??? 

வரச் சொல் அவரன்னு...??? வாய்ச்சவுடால் விடாதே...???

எகத்தாளம் 

கேலி பரியாசம் நையாண்டி

செய்யாதே...!!!


*நெருப்போடு விளையாடாதே..???*

பொசுங்கி 

இருந்த இடம் தெரியாமல் போய் விடுவாய்...???


அவர் 

பிள்ளைகளுக்கு விரோதமாக எழுப்பினால்...

*சவுக்கை* 

கையில் எடுத்தாரானால் தாங்க மாட்டாய்...??? 

*தோல் உரிந்து விடும்* 

*ஜாக்கிரதை*💀☠️


சாத்தான் குளம் சம்பவம் 

உனக்கு ஓர் *எச்சரிக்கையாக* *கெட்ட கனவாக* இருக்கட்டும்...???


*திருந்து* 

*இல்ல திருத்தப்படுவாய்...??*


இப்படிக்கு 

உன் நலம் விரும்பி


*சத்துருவையும் சினேகி*

*அவனுக்கு நன்மை செய்*

*அவனுக்கு பசித்தால் உணவு தா* 

*தாகமெடுத்தால்* *பானம் குடிக்க தா* 

*தீமையை நன்மையால் வெல்லு*

*அவனுக்காக பிரார்த்தனை பண்ணு* 

என்றுரைத்த 

*மெய் குருவின்* 

சீடன்


*கிறிஸ்தவ சகோதரன்*

Report Page